உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காய்கறி அலங்காரத்தில் துள்ளுமாரியம்மன் அருள்பாலிப்பு!

காய்கறி அலங்காரத்தில் துள்ளுமாரியம்மன் அருள்பாலிப்பு!

விருதுநகர்: விருதுநகர் பாண்டியன்நகர் துள்ளுமாரியம்மன் கோயில் புரட்டாசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மன் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !