காய்கறி அலங்காரத்தில் துள்ளுமாரியம்மன் அருள்பாலிப்பு!
ADDED :3666 days ago
விருதுநகர்: விருதுநகர் பாண்டியன்நகர் துள்ளுமாரியம்மன் கோயில் புரட்டாசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மன் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.