உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவராக சுவாமி கோவிலில் பிரம்மோற்சம் நிறைவு!

பூவராக சுவாமி கோவிலில் பிரம்மோற்சம் நிறைவு!

மேல்பொதட்டூர்: மேல்பொதட்டூர் பூவராக சுவாமி கோவிலில் பிரம்மோற்ச விழா நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று காலை, சக்கர ஸ்நானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !