சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள்!
ADDED :3679 days ago
தீவனூர்: புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, தீவனூரிலுள்ள லட்சுமி நாராயண பெருமாள், சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.