உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள்!

சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள்!

தீவனூர்: புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, தீவனூரிலுள்ள லட்சுமி நாராயண பெருமாள், சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தார்.   ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !