உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோயிலில் மண்டல அபிஷேகம்

காளியம்மன் கோயிலில் மண்டல அபிஷேகம்

பெருநாழி: பெருநாழி அருகே மேலவில்லனேந்தல் காளியம்மன் கோயிலில் மண்டல அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு பால், நெய், இளநீர், சந்தனம் அபிஷேகத் துடன் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !