உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகருக்கு சிறப்பு அலங்காரம்!

மயிலம் முருகருக்கு சிறப்பு அலங்காரம்!

மயிலம்: மயிலம்  முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி, சுவாமி தங்க கவசத்தில் அருள் பாலித்தார். மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில், நேற்று கார்த்திகை தீப திருவிழாவை  முன்னிட்டு சுவாமிக்கு காலை 6:00 மணிக்கு சிறப்பு  அபிஷேகம் நடந்தது. மதியம், மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய  சுவாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !