எரியும் நெருப்பில் இறங்கி பெண் பக்தர் நேர்த்திக்கடன்
ADDED :5209 days ago
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மாவிலியூத்து கோயிலில் நடந்த பூக்குழி விழாவில் எரியும் நெருப்பில் இறங்கிய பெண் பக்தர்.