உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலகாபாத்தில் பக்தர்கள் புனிதநீராடல்!

அலகாபாத்தில் பக்தர்கள் புனிதநீராடல்!

அலகாபாத் : தை அமாவாசை அல்லது மஹோதய அமாவாசையை முன்னிட்டு புனித நீராடுவதற்காக உத்திர பிரதேசத்தின் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களால் அலகாபாத் நகரம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !