உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!

நாமக்கல்: நேற்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாமக்கல்  ஆஞ்சநேயர் கோவிலில் நடை அடைக்கப்பட்டது. காலை, 9 மணிக்கு கிரகணம் முடிந்ததையடுத்து ,நடை திறக்கப்பட்டு கோயில் சுத்தம் செய்யப்பட்டது. பின் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !