உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்!

அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்!

திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஆண்டுக்கு ஒரு முறை, மூலவர் சிலை மீது, சூரிய ஒளி படரும் நிகழ்வு நடக்கும். அவ்வாறு நேற்று மூலவர் லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி படரும் நிகழ்வு நடைபெற்றது. நடந்த நிகழ்வை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !