உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி!

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி!

மதுரை: தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் கோயில் முன் மின்அலங்கார ரதத்தில் எழுந்தருளி மாரியம்மன்  அருள்பாலிதார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !