திருநீர்மைல ரங்கநாத பெருமாள் கோவிலில் கருட சேவை!
ADDED :3519 days ago
சென்னை: பல்லாவரம் அடுத்த, திருநீர்மைல ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று கருடசேவை உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.