உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை

தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கால
பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் தேங்காய், மிளகு, நெய் தீபம் ஏற்றி
வழிபட்டனர். சுவாமி வடை மாலை அணிந்து சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான
பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !