தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை
ADDED :3520 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கால
பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் தேங்காய், மிளகு, நெய் தீபம் ஏற்றி
வழிபட்டனர். சுவாமி வடை மாலை அணிந்து சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான
பக்தர்கள் வழிபட்டனர்.