உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயின் ஐவகை நிலைகள்

தாயின் ஐவகை நிலைகள்

ஜனனி - தந்தையால் தரப்பெற்ற கருவுக்கு உயிர் கொடுப்பவள்
மாதா - கரவை பத்து மாதம் சுமப்பவள்
சவித்ரி - கருவை குழந்தையாகப் பெற்றெடுப்பவள்
தாத்ரி - குழந்தையை வளர்ப்பவள்
அம்பா - ஆபத்து வேலைகளில் காப்பவள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !