கருட வாகனத்தில் கூடலழகர் உலா!
ADDED :3432 days ago
மதுரை: கூடலழகர் கோயிலில் வைகாசி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் கருட வாகனத்தில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.