உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட வாகனத்தில் கூடலழகர் உலா!

கருட வாகனத்தில் கூடலழகர் உலா!

மதுரை:  கூடலழகர் கோயிலில் வைகாசி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் கருட வாகனத்தில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !