உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாயன்மார் குருபூஜை என்பது என்ன?

நாயன்மார் குருபூஜை என்பது என்ன?

சிவனை முழுமுதற்கடவுளாக வழிபட்ட 63 அருளாளர்களை நாயன்மார் என்பர். இவர்களின் ஜென்மநட்சத்திரத்தன்று, சிவாலயங்களில் குருபூஜை நடத்துவர். பகலில் அபிஷேக ஆராதனையும், இரவில் புறப்பாடும் நடக்கும். இப்போது பல கோயில் களில் நாயன்மார் குருபூஜையே இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !