உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகான்களின் சமாதியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வது ஏன்?

மகான்களின் சமாதியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வது ஏன்?

மகான்கள் தம்மையே சிவபெருமானாக கருதி சிவபெருமானை பூஜித்தும் சர்வகாலமும் அந்த சிந்தனையுடனும் வாழ்ந்தவர்கள். அவர்கள் இறந்தபிறகு அவர்களை சிவனாகவே எண்ணி வழிபடுவதற்காகவே சமாதிலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !