உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடும்பத்துடன் பெருமாள்

குடும்பத்துடன் பெருமாள்

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பெருமாள் மீசையுடன், கையில் சாட்டையுடனும், அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, மகன்  பிரத்யும்னன், பேரன் அனிருத்தன், மனைவி ருக்மணியுடன் காட்சி தருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !