வம்சம் வளர வாழை!
ADDED :3518 days ago
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் ஆனி பவுர்ணமியில் வாழைப்பழத்தார்களை பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிப்பர். இதனால் தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக செழிக்கும் என்பது நம்பிக்கை.