உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயிலில் முதலில் வணங்கவேண்டியது அம்மனா? சுவாமியா?

சிவன் கோயிலில் முதலில் வணங்கவேண்டியது அம்மனா? சுவாமியா?

வீட்டில் முதல்மரியாதை மனைவிக்கா கணவருக்கா? சுவாமியைத் தானே முதலில் வழிபடவேண்டும். எனினும் மதுரையில் இருந்து கேட்பதைப் பார்த்தால் ஏதோ விஷயம் இருக்கிறது என்பது புரிகிறது. மதுரையில் மீனாட்சிக்குத் தான் முதல்பூஜை. பிறகுதான் சுந்தரேஸ்வரருக்கு. சுவாமி அங்கு மட்டும் விட்டுக் கொடுத்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !