உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரத்து அங்காளம்மன் கோவிலில் ஆடி ஊஞ்சல் உற்சவம்

சமயபுரத்து அங்காளம்மன் கோவிலில் ஆடி ஊஞ்சல் உற்சவம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சமயபுரத்துஅங்காளம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, ஊஞ்சல் உற்சவமும், தீச்சட்டி ஏந்தி பெண்கள் வலம் வருதலும் நடந்தது.  அதனையொட்டி அம்மனுக்கு வெங்கடேச குருக்கள்  தலைமையில் பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !