உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுவனஞ்சூரில் கூத்தாண்டவர் உலா

காட்டுவனஞ்சூரில் கூத்தாண்டவர் உலா

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சுவாமி வீதியுலா வந்தது. விழாவையொட்டி காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ஏராளமான பெண்கள், ஊரணி பொங்கல் வைத்து படையலிட்டனர்.  இரவு சுவாமி வீதி உலா வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !