உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு

மருதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தாலுகா, வளத்தியில் மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பாலாபிேஷகமும், தீபாரதனையும் நடந்தது. சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு மருதீஸ்வரர் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !