உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றிலை, வடை மாலை அலங்காரத்தில் ஜெயவீர ஆஞ்சநேயர்!

வெற்றிலை, வடை மாலை அலங்காரத்தில் ஜெயவீர ஆஞ்சநேயர்!

சோழவந்தான்: சோழவந்தான் வடகரை கண்மாய் ஜெயவீர ஆஞ்சநேயர் சுவாமி கோயில் ஆவணி உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தில் வெற்றிலை, வடை மாலையுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !