உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் நாளை கொடியேற்றம்

பிள்ளையார்பட்டியில் நாளை கொடியேற்றம்

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 10 நாட்கள் விழா நடக்கும். இன்று மாலை, பூர்வாங்க பூஜை துவங்கும். நாளை காலை, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடக்கும். இரவில், மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா வருவார். தினமும் இரவு, உற்சவர் உலா நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !