உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் ரிஷி பஞ்சமி

அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் ரிஷி பஞ்சமி

செம்பட்டி, ரிஷி பஞ்சமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில், கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகத்துடன், சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் நடந்த தீபாராதனையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* பாலநாகம்மாள் கோயில், அம்பாத்துரை ரோடு தேவி கருமாரியம்மன் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், ரிஷி பஞ்சமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !