மனித முக பிள்ளையார்!
ADDED :3318 days ago
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, புளியஞ்சோலையில் ஆதிவிநாயகர் அருள் பாலிக்கிறார். மனித முகத்துடன் யாளி வாகனத்தில் அமர்ந்த நிலையில் இவர் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறார்.