உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரவேலவர் கோயிலில் விளக்கு பூஜை

சுந்தரவேலவர் கோயிலில் விளக்கு பூஜை

கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. கோயிலில் வைக்கப்பட்டிருந்த கொலுவிற்கு முன் மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.  பெண்கள் விளக்கு ஏற்றி பக்தி பாடல்கள் பாடினர். நவராத்திரி குறித்த பக்தி சொற்பொழிவு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !