உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நவராத்திரி விழா

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நவராத்திரி விழா

திருவாடானை, திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நவராத்திரி விழா 9 நாட்கள் நடந்தது. தினமும் சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை, வீதியுலா மற்றும் பட்டிமன்றம், வழக்காடுமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !