உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரம்!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரம்!

ஸ்ரீரங்கம்: மார்கழி மாதம் 2ம் நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பரமபத சன்னிதி கண்ணாடி அறையில், வையத்துள் வாழ்வீர்காள், நாமும்நம்பாவைக்கு என துவங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !