உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி

திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி

திருவண்ணாமலை: தை பூசத்தையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஈசான்ய குளத்தில் சூலம் ரூபத்தில்  அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.

விழாவை முன்னிட்டு உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்  செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !