உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவுர்ணமி தவிர மற்ற நாளில் கிரிவலம் வந்தால் பலன் கிடைக்குமா?

பவுர்ணமி தவிர மற்ற நாளில் கிரிவலம் வந்தால் பலன் கிடைக்குமா?

பவுர்ணமி அன்று நிலாக்கதிர்கள் உடலில் படுவது மனஉறுதியை அதிகப்படுத்தும். அதனால் தான் அந்த நாளுக்கு மவுசு அதிகம். அதற்காக மற்ற நாட்களில் மலையின் மகிமை குறைந்து விடாது. பக்தியுடன் வலம் வந்தால் நன்மை கிடைத்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !