உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ விழா

உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ விழா

திருச்சி: சனி பிரதோஷத்தை முன்னிட்டு, திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஸ்வாமி கோவிலில் நந்திக்கு நடந்த அபிேஷக மகா தீப ஆராதனை நடைபெற்றது. பல்வேறு அபிஷேகத்திற்கு பின் சிறப்பு அலங்காரத்தில் நந்திஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !