உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சனை செய்த பின் கோவிலை சுற்றாமல் புறப்படலாமா?

அர்ச்சனை செய்த பின் கோவிலை சுற்றாமல் புறப்படலாமா?

உண்மை பக்தி இருந்தால் இது போன்ற  விஷயம் தவறாகாது. யதாசக்தி என்னும் சொல் வழக்கில் உண்டு. சக்திக்கு தகுந்தாற் போல என்பது இதன் பொருள். இயன்ற வரை எந்த செயலையும் நன்றாக செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !