உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முன்வினை பயனால் தான் வாழ்வில் துன்பம் உண்டாகிறதா?

முன்வினை பயனால் தான் வாழ்வில் துன்பம் உண்டாகிறதா?

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிறது தமிழ் இலக்கியம். துன்பம் மட்டுமில்லாமல் இன்பத்திற்கும் முற்பிறவிச் செயலே காரணம். இதை உணர்ந்தவர்கள்  விருப்பு, வெறுப்பின்றி செயல்படுவர். மனத்தூய்மை மிக்க இவர்களைப் பாவ, புண்ணியம் சேராது. இப்படிப்பட்டவர்கள் வாழ்வின் இறுதியில் கடவுளின் திருவடியைச் சென்றடைவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !