உள்ளூர் செய்திகள்

பெண் கருடன்!

மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் சேவை சாதிக்கும் செங்கமலவல்லித் தாயாருக்கு முன்பு பெண் கருடனை தரிசிக்கலாம். இவருக்கு நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை போன்றவை நீங்குகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !