பெண் கருடன்!
ADDED :3276 days ago
மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் சேவை சாதிக்கும் செங்கமலவல்லித் தாயாருக்கு முன்பு பெண் கருடனை தரிசிக்கலாம். இவருக்கு நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை போன்றவை நீங்குகிறதாம்.