மலர் அலங்காரத்தில் தி.மலை அண்ணாமலையார் அருள்பாலிப்பு
ADDED :3091 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் பிரம்மாண்டமான மலர் அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் (உற்சவமூர்த்தி) பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.