உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலர் அலங்காரத்தில் தி.மலை அண்ணாமலையார் அருள்பாலிப்பு

மலர் அலங்காரத்தில் தி.மலை அண்ணாமலையார் அருள்பாலிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் பிரம்மாண்டமான  மலர் அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் (உற்சவமூர்த்தி) பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !