மதுரை தேச அமைதி, மனித நேயம் வேண்டி பசுபதீஸ்வரர் பூஜை
ADDED :3044 days ago
மதுரை: மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் பசுபதீஸ்வரர் பூஜை நடந்தது. மழை வளம், தேச அமைதி, மனித நேயம் வேண்டி இப்பூஜையை ராமநாதன் நடத்தினார்.
திருப்புகழ்ச்சி மகாதேவ மாலை சிவானந்த கவுரி ஈஸ்வர அட்டகத்தை ராஜாராம், கார்த்திகேயன் பாராயணம் செய்தனர்.