உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓரியூரில் புனித அருளானந்தர் தேர்பவனி

ஓரியூரில் புனித அருளானந்தர் தேர்பவனி

திருவாடானை, புனித அருளானந்தர் தேர்பவனி நடந்தது. திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்ற விழாவை முன்னிட்டு ஜூன் 20ல் கொடியேற்றம் நடந்தது. மறுநாள் இரவு 9:00 மணியளவில் தேர்பவனி நடந்தது. நேற்று மாலை கொடியிறக்கம் நடந்தது. விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !