அன்னதானம் செய்தால் பாவம் நீங்குமா?
ADDED :3157 days ago
பெற்றோர், உறவினர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து விட்டு, அன்னதானம் செய்தால் தான் பாவம் நீங்கும்.