உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ‘தினமலர்’ செய்தி எதிரொலி காஞ்சிபுரம் கோவில் கோபுரத்தில் செடிகள் அகற்றம்

‘தினமலர்’ செய்தி எதிரொலி காஞ்சிபுரம் கோவில் கோபுரத்தில் செடிகள் அகற்றம்

காஞ்சிபுரம்: வரதராஜப்பெருமாள்  கோவில் கோபுரத்தில் இருந்த செடிகள் அகற்றப்பட்டன. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள்  கோவில், மேற்கு ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாகும் அபாயம் உள்­ளதாக, கடந்த, 11ம் தேதி, நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கோபுரத்தில் இருந்த செடிகள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !