உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசற்படியில் உள்பக்கம் நின்று, பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்கிறார்களே...

வாசற்படியில் உள்பக்கம் நின்று, பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்கிறார்களே...

வாசல்படி என்பது லட்சுமியின் இருப்பிடம். உள்ளே நின்று கொடுத்தால் அந்த சக்தி குறையும். பிறகு பணப்புழக்கம் குறையும். ஒருவருக்கு கொடுக்கும் போது, அவரது கவுரவம் குறையாமல் இருக்கவும் இது வழக்கத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !