அம்மன் உத்தரவு
ADDED :3003 days ago
கோவை சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயிலில் நவராத்திரி முதல் நாளன்று கலசம் வைத்து பொம்மை கொலு வைக்க அம்மனின் உத்தரவ கேட்பார்கள். அது கிடைத்தால்தான் கொலு வைத்துக் கொண்டாடுவார்கள், இல்லையெனில் அந்த வருடம் கொலு வைபவம் நடத்துவது இல்லை.