உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்றோர் சாபம் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

பெற்றோர் சாபம் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

பெற்றோர் மீது அன்பு காட்டுவதே ஏற்ற பரிகாரம். பெற்றோர் சாபம் முன்னோர் சாபமாக மாறி நம் சந்ததிக்கும் தொடரும். திலஹோமம் என்னும் யாகத்தை, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களில் நடத்திய பின், ஆண்டுதோறும் பிதுர்கடன் செய்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !