உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: கோயில் அழைப்பு

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: கோயில் அழைப்பு

திருப்பரங்குனறம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் டிச., 2ல் மலைமேல் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை, 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணி திரி, 5 கிலோ கற்பூரம் பயன் படுத்தப்படும். தீபத்திற்கு நெய் வழங்க விரும்புபவர்கள் கோயில் அலுவலகத்தில் வழங்கலாம். விபரங்களுக்கு 0452 - 248 2248 ல் தொடர்பு கொள்ளலாம் என கோயில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷிணி தெரிவித்தார். கார்த்திகை தீபத்திருவிழா நவ.,24ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !