வேண்டுதல் நிறைவேறா விட்டாலும், நேர்த்திக்கடன் செலுத்த வேண்டுமா?
ADDED :2921 days ago
பக்தி தவிர வேறு எதையும் கடவுள் எதிர்பார்ப்பதில்லை. பலர் தகுதிக்கு மீறி வேண்டிக் கொள்வர்.அது நிறைவேறாத நிலையிலும் நேர்ச்சையை செலுத்தினால், தக்க சமயத்தில் நிறைவேற்றுவார்.