உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் நாளை!

சபரிமலையில் நாளை!

சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : -

காலை
3.00: நடைதிறப்பு
3.05: நிர்மால்ய தரிசனம்
3.10: கணபதி ஹோமம்
3.15-7.00:நெய் அபிஷேகம்
7.30: உஷ பூஜை
8.00: அஷ்டாபிஷேகம்
8.30-12.00:நெய் அபிஷேகம்

பகல்
12.30: உச்ச பூஜை
1.00: நடை அடைப்பு

மாலை
3.00: நடை திறப்பு
6.30: தீபாராதனை

இரவு
8.00: புஷ்பாபிஷேகம்
11.30: அத்தாழ பூஜை
11.45: ஹரிவராசனம்
11.55: நடை அடைப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !