ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்
                              ADDED :2901 days ago 
                            
                          
                           திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் லட்சார்ச்சனைநடந்தது. மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடந்த இவ் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கார்த்திகை சோமவாரத்தைமுன்னிட்டு நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக ஆதிரெத்தினேஸ்வரர்சிநேகவல்லிஅம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீப, ஆராதனைகளும்சிவாச்சாரியார்கள் 
வேதமந்திரங்கள் முழங்க 108 சங்காபிஷேகமும் நடந்தது.