உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரங்குகள் நினைவாலயம்

குரங்குகள் நினைவாலயம்

காட்பாடியிலுள்ள கல்புதர் பகுதியில் அதிசய பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் வசித்த ஐந்து குரங்குகள், குட்டிகளுடன் இறந்துவிட்டன. அவற்றை ஒரு இடத்தில் புதைத்தனர். இவ்வூரில் உள்ள ஒருவரது கனவில் அசரீரி சொன்னபடி இந்த சிலை அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !