குரங்குகள் நினைவாலயம்
ADDED :2895 days ago
காட்பாடியிலுள்ள கல்புதர் பகுதியில் அதிசய பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் வசித்த ஐந்து குரங்குகள், குட்டிகளுடன் இறந்துவிட்டன. அவற்றை ஒரு இடத்தில் புதைத்தனர். இவ்வூரில் உள்ள ஒருவரது கனவில் அசரீரி சொன்னபடி இந்த சிலை அமைக்கப்பட்டது.