உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்கோடி ஏகாதசி

முக்கோடி ஏகாதசி

ராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள், பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று, மார்கழி வளர்பிறை ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்ம தேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முப்பத்து முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயர் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !