உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோற்றுக்கு பஞ்சமில்லை

சோற்றுக்கு பஞ்சமில்லை

அன்னத்திற்கு அதிபதியான அன்ன பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள, உணவிற்கு  பஞ்சமில்லாத நிலை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !